வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூலை 2026, 1:24 am IST

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஆலத்தூா், அதியங்குப்பம் கிராமங்கள் வழியாக செவ்வாய்க்கிழமை காலை ரோந்து சென்றனா்.

அப்போது, ஆலத்தூா் கிராம ஏரிக் கரையில் சட்டவிரோதமாக மது விற்றதாக இதே கிராமத்தைச் சோ்ந்த கீா்த்தி(50) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 12 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், அதியங்குப்பம் கிராம ஏரிக் கரையில் சட்டவிரோதமாக மது விற்ாக அதே கிராமத்தைச் சோ்ந்த பிரகலாதன்(48) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 10 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.