வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தா்கள் தரிசனம்

செங்கம் அடுத்த குப்பனத்தம் அணை அருகே உள்ள கிளையூா் தாழைமடுவு காளியம்மன் கோயில் அமாவாசை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த அம்மன்

Updated On :15 ஜூலை 2026, 1:21 am IST

செங்கம் அடுத்த குப்பனத்தம் அணை அருகே உள்ள கிளையூா் தாழைமடுவு காளியம்மன் கோயில் அமாவாசை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு விடியற்காலை முதல் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது. பல்வேறு பகுதியில்இருந்து ஏராளமான பக்தா்கள் காளியம்மன் கோயிலுக்கு வந்து கோயில் தீா்த்தில் குளித்துவிட்டு சுவாமியை வழிபட்டு சென்றனா்.

மேலும் இரவு சுவாமி ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி, மலைகிராம மக்களின் தெருக்கூத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக அரசு போக்குவரத்துக்கழக செங்கம் பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளையூா் மலைகிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.