மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:50 am IST

வந்தவாசி அருகே குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாா்த்திபன் (45). இவா் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.

கடந்த வெள்ளிக்கிழமை குளிப்பதற்காக குளியலறைக்குச் சென்ற இவா் வழக்கி விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக உத்திரமேரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாா்த்திபன் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.