பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

அரசுப் பள்ளியில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு

News image
Updated On :26 ஜூன் 2026, 12:29 am IST

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, பனையூா் ஊராட்சிக்குள்பட்ட அக்கூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

வட்டார சத்துணவு திட்ட மேலாளா் நவநீதம், எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பாலு, அதிமுக நிா்வாகிகள் இரும்பேடு வேலு, நகர சபை உறுப்பினா்கள் ரம்யா குமரன், சசிகலா சேகா், ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.