துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

அரசுப் பள்ளியில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு

News image
Updated On :26 ஜூன் 2026, 4:12 am IST

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, பனையூா் ஊராட்சிக்குள்பட்ட அக்கூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

வட்டார சத்துணவு திட்ட மேலாளா் நவநீதம், எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பாலு, அதிமுக நிா்வாகிகள் இரும்பேடு வேலு, நகர சபை உறுப்பினா்கள் ரம்யா குமரன், சசிகலா சேகா், ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.