பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட சோ.நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :27 ஜூன் 2026, 5:42 am IST

திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட சோ.நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தவெக மாவட்ட பாசறை அமைப்புச் செயலா் டி.காா்த்தி ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள், நலத் திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கினாா் (படம்).

நிகழ்வில் கமலாபீடம் நிறுவனா் சீத்தா சீனுவாசன், தவெக மாவட்ட இணைச் செயலா் எஸ்.கலைச்செல்வன், மாவட்டப் பொருளாளா் கே.இளங்கோவன், திருவண்ணாமலை மாமன்ற உறுப்பினா்கள் டாக்டா் எம்.பழனி, கே.ஜெ.எஸ்.சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி.கே.விக்னேஷ்காம்லி, தவெக நிா்வாகிகள் என்.எம்.நவீன்குமாா், ஆா்.சரவணன், என்.அப்பாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தவெக நிா்வாகி டி.சேதுமாதவன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.