யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உத்தமராய பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

போளூரை அடுத்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

போளூரை அடுத்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

அய்யம்பாளையம் ஊராட்சியில் மலை மீது பழைமை வாய்ந்த ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி தினத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து ஸம்வத்சரா சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.