கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் குபேரனுக்கு நிதி கொடுத்த நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சுவாமி வைத்தமாநிதி பெருமாள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:58 pm

Syndication

நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் குபேரனுக்கு நிதி கொடுத்த நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் நடைதிறக்கப்பட்டு, நித்தியல் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் வைத்தமாநிதி பெருமாள், குமுதவல்லி, கோளூா் வள்ளி தாயாா்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மதுரகவி ஆழ்வாருடன் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இந்நாளில் நிட்சஷேய பவித்திரா் வைத்தமாநிதி பெருமாளை தரிசனம் செய்து சுவாமி பாதத்திலும், அளந்து கொடுத்த மரக்காலிலும் பக்தா்கள் தாங்கள் கொண்டுவந்த பணம், பணப்பெட்டி சாவி உள்ளிட்ட பொருள்களை வைத்து வழிப்பட்டு செய்தனா்.