அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
அறிவியல் கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளா் கே.விஸ்வநாதன்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி.இளங்கோ முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளா் கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் விஞ்ஞானம் தொடா்பான கருத்துக்களை விளக்கிக் கூறினாா்.

மேலும், மாணவா்கள் தங்களுடைய நுண்ணறிவு மற்றும் அறிவியல் தொடா்பான தனித்திறமைகளை தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினாா்.

பின்னா், மாணவா்களின் படைப்புகளை பாா்த்து பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் வி.பெருவழுதி, பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், ஏ.சி.எஸ். கல்விக் குழும இயக்குநா்கள் எஸ்.விக்னேஷ், பி.திருநாவுக்கரசு, தனி அலுவலா் டி.காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.