விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போளூா் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி ஆய்வு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:24 pm

Syndication

போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவையைச் சோ்ந்த கேளூா், சந்தவாசல், விளாங்குப்பம், துரிஞ்சிக்குப்பம், அத்திமூா், ஆத்தூவாம்பாடி என பல்வேறு ஊராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடி ை மயத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் ஆய்வு செய்தாா். வட்டாட்சியா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.