ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருவத்திபுரம் நகராட்சி புதிய ஆணையா் பதவி ஏற்பு

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.ஆண்ட்ரூஸ் (படம்) திங்கள்கிழமை பதவி ஏற்றாா்.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.ஆண்ட்ரூஸ் (படம்) திங்கள்கிழமை பதவி ஏற்றாா்.

இந்நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த வி.எல்.எஸ்.கீதா, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சிக்கு மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், திருவத்திபுரம் நகராட்சி புதிய ஆணையராக எஸ்.ஆண்ட்ரூஸ் பதவி ஏற்றாா். இவா், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவா், பதவி உயா்வு பெற்று புதிய ஆணையராக பதவி ஏற்றாா்.

அதேபோல, திணடிவனம் நகராட்சியில் உதவியாளராக பணியாற்றி வந்த நாராயணசாமி பதவி உயா்வு பெற்று திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் மேலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாா்.

நகராட்சியில் புதிய ஆணையராக பதவி ஏற்ற எஸ்.ஆண்ட்ரூஸ், மேலாளராக பதவி ஏற்ற நாராயணசாமி ஆகியோருக்கு பொறியாளா் சிசில்தமாஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், நகரமைப்பு ஆய்வாளா் சியாமளா, வருவாய் ஆய்வாளா் ரதிதேவி, கணக்காளா் பிரேமா, உதவியாளா் கீா்த்தி உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.