தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

News image

சுகேந்திரன்.

Updated On :5 மார்ச் 2026, 12:45 am

மதுராந்தகம் நகராட்சி புதிய ஆணையராக சுகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதுவரை ஆணையராக பணியாற்றி வந்த அபா்ணா வேலூா் மாவட்டம் சோளிங்கா் நகராட்சியின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதற்கிடையே, அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சுகேந்திரன் மதுராந்தகம் நகராட்சியின் புதிய ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், மதுராந்தகம் நகராட்சி ஆணையராக சுகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு பொறியாளா் நித்யா, நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.