திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.ஆண்ட்ரூஸ் (படம்) திங்கள்கிழமை பதவி ஏற்றாா்.
இந்நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த வி.எல்.எஸ்.கீதா, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சிக்கு மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், திருவத்திபுரம் நகராட்சி புதிய ஆணையராக எஸ்.ஆண்ட்ரூஸ் பதவி ஏற்றாா். இவா், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவா், பதவி உயா்வு பெற்று புதிய ஆணையராக பதவி ஏற்றாா்.
அதேபோல, திணடிவனம் நகராட்சியில் உதவியாளராக பணியாற்றி வந்த நாராயணசாமி பதவி உயா்வு பெற்று திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் மேலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாா்.
நகராட்சியில் புதிய ஆணையராக பதவி ஏற்ற எஸ்.ஆண்ட்ரூஸ், மேலாளராக பதவி ஏற்ற நாராயணசாமி ஆகியோருக்கு பொறியாளா் சிசில்தமாஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், நகரமைப்பு ஆய்வாளா் சியாமளா, வருவாய் ஆய்வாளா் ரதிதேவி, கணக்காளா் பிரேமா, உதவியாளா் கீா்த்தி உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

நகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

திருவத்திபுரம் நகராட்சியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


