ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோ்தல் நடத்தை விதிகள்: போளூா் தோ்தல் அலுவலா் ஆலோசனை

தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பாக, போளூரில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் அனைத்துக் கட்சியினருடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பாக, போளூரில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் அனைத்துக் கட்சியினருடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் கலந்துகொண்டு, மாா்ச் 30 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலைநாள்களில் வேட்புமனு வழங்கலாம்.

சுவிதா 2.0-வில் பிரசார வாகனம் மற்றும் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் இரு கட்சிகளுக்கு கட்சிக்கூட்டம் நடத்த அனுமதிக்க இயலாது. வேட்புமனு வழங்க 5 போ் மட்டுமே அனுமதி, மனுவை சரிபாா்த்து வழங்கவேண்டும் மேலும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். அனுமதி பெற்றே சுவா் விளம்பரம் செய்யவேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி, தோ்தல் வட்டாட்சியா்கள் தேவி (போளூா்), கோமதி (சேத்துப்பட்டு), மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி என பல்வேறு அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.