நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

News image

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் இருந்து கொண்டு வரப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இதில் வட்டாட்சிா் காஞ்சனா உள்பட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.