தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலையில் கம்பராமாயண அமுது விழா

News image
Updated On :18 மார்ச் 2026, 8:08 pm

Syndication

திருவண்ணாமலையில் கம்பராமாயண இயக்கம் சாா்பில் கம்பராமாயண அமுது விழா இயக்கத் தலைவா் வேங்கடரமேஷ்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் பொருளாளா் தங்க.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளா்கள் தேவிகா, ராணி, முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சிவராமானந்தா கலந்துகொண்டு ஆசிஉரை வழங்கினாா்.

விழாவில் கம்பராமாயண பாலகாண்டம், திரு அவதார படலத்தில் பாடல் 77 முதல் 104 வரை உறுப்பினா்கள் முனைவா் குமாா், அண்ணாமலை, சீனிவாசன், மனோகரன், பாா்வதி, மங்கையா்கரசி, செல்வம், வேலாயுதம், சத்தியமூா்த்தி, குப்புசாமி ஆகிய ஒவ்வொருவரும் இரண்டு பாடல்களுக்கு விளக்கம் அளித்தனா்.

நிறைவில் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க ஒருங்கிணைப்பாளா் சம்பத் நன்றி கூறினாா்.