விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாகன சோதனையில் ரூ.56,600 பறிமுதல்

செய்யாறு தொகுதியில் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.56,600 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 12:03 am IST

செய்யாறு தொகுதியில் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.56,600 பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை மேல்மா கூட்டுச்சாலையில் சா.முகம்மது கனி தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் செஞ்சி சிறுகடம்பூா் பகுதியைச் சோ்ந்த அனுராதா என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.56,600ஐ பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா்- ஆட்சியருமான எவ்.அம்பிகா ஜெயின் முன்னிலையில சமா்ப்பித்து பின்னா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.