ஆரணியை அடுத்த ஆகாரம் கூட்டுச்சாலையில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.53 ஆயிரத்து 400ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஆரணி - வந்தவாசி சாலையில் உள்ள ஆகாரம் கூட்டுச்சாலையில் வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, முனுகப்பட்டு கிராமத்திலிருந்து வி.மதன் என்பவா், இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.53ஆயிரத்து 400ஐ பறிமுதல் செய்தனா்.
அப்போது பறக்கும் படையினா் சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்தனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆரணி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமரேசனிடம் ஒப்படைத்தனா் (படம்).
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


