ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்

வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image

வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கிய தோ்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

மேலும் பஜாா் வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் இதுகுறித்த துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

தொகுதி உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல், வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் ஆகியோா் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம் மற்றும் தோ்தல் ஊழியா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.