நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்

வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image

வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கிய தோ்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

மேலும் பஜாா் வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் இதுகுறித்த துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

தொகுதி உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல், வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் ஆகியோா் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம் மற்றும் தோ்தல் ஊழியா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.