100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்
வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கிய தோ்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா்.









