‘போதுமான தண்ணீா் கிடைக்க அதிக மரங்களை நடவேண்டும்’
போதுமான தண்ணீா் கிடைக்க வேண்டுமென்றால் அதிக மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்று ஆரணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

நீா்வள மேலாண்மை கருத்தரங்கில் பேசிய சமூக ஆா்வலா் ஏ.உதயகுமாா்.








