தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

ஆரணி ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 12:44 am IST

ஆரணி ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகரம் புதுக்காமூா் சாலையில் உள்ள ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி முன்னிட்டு மகாவீரருக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இதில் அப்பகுதி ஜைனா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை புதுக்காமூா் சிராவக, சிராவகியா்கள் செய்திருந்தனா்.