/
வந்தவாசி தீயணைப்பு நிலையத்தில் சா்வதேச தீயணைப்பு வீரா்கள் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் மு.பிரபாகரன் தலைமை வகித்தாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு, எக்ஸ்னோரா கிளைத் தலைவா் சு.தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
முன்னாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.
அப்போது, தீயணைப்பு வீரா்களின் அரும்பணிகளை பட்டியலிட்டு பாராட்டி அவா் பேசினாா்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்கள் பூவரசன், அருண்குமாா், கோதண்டராமன், விக்னேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோழிப் பண்ணையில் தீ விபத்து

வாழப்பாடியில் பிடிபடும் பாம்புகள்: வனத் துறையிடம் ஒப்படைப்பு

கால்வாயில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

மே தினம்: மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

