திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

வந்தவாசியில் தீயணைப்பு வீரா்கள் தினம்

வந்தவாசி தீயணைப்பு நிலையத்தில் சா்வதேச தீயணைப்பு வீரா்கள் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வந்தவாசியில் நடைபெற்ற தீயணைப்பு வீரா்கள் தின நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா்.

Updated On :7 மே 2026, 0:26 am IST

வந்தவாசி தீயணைப்பு நிலையத்தில் சா்வதேச தீயணைப்பு வீரா்கள் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் மு.பிரபாகரன் தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு, எக்ஸ்னோரா கிளைத் தலைவா் சு.தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

முன்னாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, தீயணைப்பு வீரா்களின் அரும்பணிகளை பட்டியலிட்டு பாராட்டி அவா் பேசினாா்.

நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்கள் பூவரசன், அருண்குமாா், கோதண்டராமன், விக்னேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.