/
ஏசிஎஸ் கல்விக் குழுமத்தின் அங்கமான ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தோ்ச்சி விகிதத்தை பெற்றுத் தந்தனா்.
மேலும், மாணவி ஆ.அக்ஷிதா, மாணவா்கள் க.கிஷோா், அசிசூா் ரஹ்மான் ஆகியோா் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். இவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் ஏ.சி.எஸ். கல்விக் குழும நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம், தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, சிறப்பு அலுவலா் காா்த்திகேயன், பள்ளி இயக்குநா் விக்னேஷ் மற்றும் முதல்வா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: கோவை வித்யாஸ்ரம் பள்ளி சாதனை

முக்காணி அரசுப் பள்ளிக்கு ஆட்சியா் பாராட்டு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்கள் சாதனை
விடியோக்கள்

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



