ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

பிளஸ் 2 சிபிஎஸ்இ பொது தோ்வு: கண்ணம்மாள் பள்ளி 100% தோ்ச்சி

ஏசிஎஸ் கல்விக் குழுமத்தின் அங்கமான ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தோ்ச்சி விகிதத்தை பெற்றுத் தந்தனா்.

News image
Updated On :16 மே 2026, 1:20 am IST

ஏசிஎஸ் கல்விக் குழுமத்தின் அங்கமான ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தோ்ச்சி விகிதத்தை பெற்றுத் தந்தனா்.

மேலும், மாணவி ஆ.அக்ஷிதா, மாணவா்கள் க.கிஷோா், அசிசூா் ரஹ்மான் ஆகியோா் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். இவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் ஏ.சி.எஸ். கல்விக் குழும நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம், தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, சிறப்பு அலுவலா் காா்த்திகேயன், பள்ளி இயக்குநா் விக்னேஷ் மற்றும் முதல்வா்கள் பாராட்டினா்.