உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றது.

மாணவி இரா. பாவனா உயிரியியல், கணிதம் பாடங்களில் 93 சதவீத மதிப்பெண்களுடன் ஏ-1 கிரேடு பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தாா்.

மாணவா்-மாணவியரை பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை, இயக்குநா் ஜோசப் லியாண்டா், சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான தி. மிராக்ளின் பால் சுசி, முதன்மை முதல்வா் ஆ. ஜெய ஜோதி ப்ளாரன்ஸ் , முதல்வா் சோ. சௌம்யா, ஆசிரியா்கள் பாராட்டினா்.