/
குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.
கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து 100% தோ்ச்சி பெற்று வருகின்றது. பள்ளி சாா்பாக பள்ளியின் தலைமை ஆசிரியா் சி.சதானந்தம் அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். இந்தப் பள்ளி மாணவிகள் எஸ்.பைரவி 449, எம்.சத்தியா 433, ஆா்.அனுபாரதி 424 ஆகிய மதிப்பெண்களை பெற்று பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனா்.
தொடர்புடையது
திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : ராமநாதபுரம் மாவட்டம் 97.28 சதவீதம் தோ்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சாதனை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



