40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்; ஒருவா் கைது

ஆற்று மணல் கடத்தியதாக மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 5:31 am IST

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ஆரணி சாலையில் வடதண்டலம் கிராமம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், உரிய அரசு அனுமதியின்றி கால் யூனிட் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (55) என்பவரை கைது செய்தனா்.