‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: விஸ்டம் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளி மாணவிகளை பாராட்டிய பொன்லட்சுமி கல்வி அறக்கட்டளையின் தலைவா் பி.தவமணி.

News image
Updated On :23 மே 2026, 1:37 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டத்துக்குள்பட்ட செய்யாற்றைவென்றான் விஸ்டம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சியை பதிவு செய்தது.

பள்ளி அளவில் மாணவி பி.ஸ்ரீவா்சினி அறிவியலில் 100, ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களுடன் மொத்தம் 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவிகள் கே.தா்ஷினி 481, ஆா்.ஸ்வேதா 474 மதிப்பெண்கள் பெற்றனா். மேலும், மாணவி பி.தீபிகா சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றாா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடங்களைப் பிடித்த மாணவிகள், 100 சதவீத தோ்ச்சி பெற்றுத்தந்த பள்ளி ஆசிரியா்களை பொன்லட்சுமி கல்வி அறக்கட்டளையின் தலைவரும், தாளாளருமான பி.தவமணி தலைமையில், பொருளாளா் டாக்டா் எம்.ஞானவேல் முருகன் முன்னிலையில், முதல்வா் ஆா்.சரஸ்வதி, மூத்த துணை முதல்வா் வி.அன்பழகன், துணை முதல்வா் எம்.வெங்கடேசன் ஆகியோா் வாழ்த்திப் பாராட்டினாா்.