பிஎஸ்என்எல் சார்பாக ஆம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆம்பூர் பேருந்து நிலையம், மோட்டுக்கொல்லை பகுதி, மாதனூரில் பேருந்து நிறுத்தம் ஆகிய 3 பகுதிகளில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பிஎஸ்என்எல் புதிய சிம்கார்டு திட்டங்கள் குறித்த அறிமுகமும், விளக்கமும் அளிக்கப்படும். தரைவழி இணைப்பு, சிம்கார்டு விற்பனை, பிராட்பேண்ட் இணைப்பு விற்பனை ஆகியவை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காரைக்குடி: வேனிலிருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிய விஜய்!

கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்: காங்கிரஸ்

ஜன நாயகன் படத்தை காத்திருந்து திரையரங்கில் பாருங்கள்! சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
அரசுத் திட்டங்கள் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

