திருப்பத்தூரில் பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
திருப்பத்தூர் ராமக்காப்பேட்டையைச் சேர்ந்த ரவிசந்திரனின் மனைவி தனலட்சுமி (45). இவர், புதன்கிழமை தனது கணவருடன் பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர் தனலட்சுமி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் சரடை பறிக்க முயன்றனர். தனலட்சுமி தாலி சரடை விடாமல் இழுத்து பிடித்த போது, மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளி நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

