நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது

ஆற்காடு அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :22 அக்டோபர் 2018, 12:28 am

ஆற்காடு அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். 
ஆற்காடு நகர போலீஸார் கலவை சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அங்குள்ள கடையில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த முஷ்டாக்கை (32) போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி 
வருகின்றனர். 
மேலும், அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.