புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது

ஆற்காடு அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :22 அக்டோபர் 2018, 12:28 am

ஆற்காடு அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். 
ஆற்காடு நகர போலீஸார் கலவை சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அங்குள்ள கடையில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த முஷ்டாக்கை (32) போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி 
வருகின்றனர். 
மேலும், அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.