மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

நாளை ஆம்பூரில் மக்கள் நீதிமன்றம்

ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 8) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 8) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்.
மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி கதிரவன், கூடுதல் மாவட்ட உரிமையியல்  நீதிபதி ரூபனா ஆகியோர் கலந்து கொண்டு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.