பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

யானைகளால் நாசம்  செய்யப்பட்ட நெல் பயிர்

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.

Published On :

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.
குடியாத்தத்தை அடுத்த மோர்தானா காப்புக்காடு சரகத்துக்கு உள்பட்ட சைனகுண்டா கிராமம் தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது.புதன்கிழமை இரவு சைனகுண்டா கிராமத்துக்குள் நுழைந்த 4 யானைகள் அங்குள்ள பாபு, ரமேஷ்குமார், சந்திரபாபு ஆகியோரின் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்தன. தகவலின்பேரில் குடியாத்தம் வனத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.