நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

பைக்கிலிருந்து கீழே விழுந்து கிராம உதவியாளர் சாவு

ஆற்காடு அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து கிராம உதவியாளர் உயிரிழந்தார்.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:01 am IST

ஆற்காடு அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து கிராம உதவியாளர் உயிரிழந்தார்.
திமிரியை அடுத்த கனியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (43). இவர், கீழ்பாடி கிராமத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். திங்கள்கிழமை இரவு கீழ்பாடி இணைப்புச் சாலையில் சென்றபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந் தார். இதில் கமலக்கண்ணன் பலத்த காயமடைந்து இறந்தார்.
இதுகுறித்து திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.