நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

வழித்தவறி வந்த மான் மீட்பு

ஆம்பூர் அருகே வழித்தவறி வந்த மான் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது .

Updated On :13 பிப்ரவரி 2019, 7:06 am IST

ஆம்பூர் அருகே வழித்தவறி வந்த மான் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது .
ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே காட்டிலிருந்து வழித்தவறி புள்ளி மான் வந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மானைப் பிடித்து வைத்து ஆம்பூர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற வனத் துறையினரிடம் பொதுமக்கள் மானை ஒப்படைத்தனர். வனத் துறையினர் அதை காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.