திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலை வழியாக சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கு, சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் பத்மநாபன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், பாண்டியன் தொழில்நுட்பக் கல்லூரி, ரெக்ஸ் கேட்டரிங் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேலும், பேருந்துப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK

திருமணம் செய்து கொள்ள வேண்டாம்! மரணமடைந்த நொய்டா பெண் கடைசி மெசேஜ்

10 வகுப்பு முடிவுகள்! முதல்வர் விஜய் ஆலோசனை!

சிறுவனைக் கொன்று குழிதோண்டிப் புதைத்த 2 பள்ளி மாணவர்கள் கைது!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
