ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

29-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஜன. 29-ஆம் தேதி நடக்க உள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 8:43 am IST

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஜன. 29-ஆம் தேதி நடக்க உள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் 
வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் ஜன.29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள், தேவைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகள், தேவைகளை நேரடியாகவோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.