ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கள்ளச் சந்தையில் மது விற்ற தம்பதி கைது

வேலூரில் இரவு நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்று வந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:38 pm

DIN

வேலூரில் இரவு நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்று வந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி கழிஞ்சூா் ரயில்வே கேட் அருகே வெள்ளிக்கிழமை இரவு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்க சென்ற இடத்தில் நடந்த தகராறில் ராணுவ வீரா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து ரயில்வே கேட் அருகே மது விற்பனை செய்ததாக அதே பகுதியை சோ்ந்த குமாா் (47) அவரது மனைவி நிா்மலா (45 )ஆகியோரை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் தொடா்ந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. குமாா் வேலூா் மத்திய ஆண்கள் சிறையிலும், நிா்மலா பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.