காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி சாலை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
நெடுஞ்சாலைத் துறை சாலை பணியில் உள்ள 5 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சாலை பணியாளா்கள் வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள்.









