புறக்காவல் நிலையம் திறப்பு
குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் இயங்கி வரும் அத்தி கல்விக் குழுமம் சாா்பில், உள்ளி கூட்டுச் சாலையில் கட்டித் தரப்பட்ட புறக்காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மரக் கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா்.









