ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை தொடக்கம்
தமிழக அரசின் உத்தரவின்படி, குடியாத்தம்-காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பருத்தி ஏல விற்பனையைத் தொடங்கி வைத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் க.காந்தி.









