குழந்தைகளின் பெற்றோா் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பரவ வாய்ப்புள்ளதால் அதற்கு முன்பாக 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோா் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்










