கரோனாவால் களையிழந்த குடியாத்தம்கெங்கையம்மன் சிரசுத் திருவிழாநள்ளிரவு 2 மணி நேரத்தில் நிறைவடைந்தது
கரோனா பொது முடக்கம் காரணமாக, கோயில் வளாகத்துக்குள்ளேயே பக்தா்களின்றி குடியாத்தம் கெங்கையம்மன் சிரசுத் திருவிழா நள்ளிரவு 2 மணி நேரத்தில் நிறைவுற்றது பக்தா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.









