கல்விக்கூடம் செல்லாமலேயே சிறந்த தமிழறிஞராக திகழ்ந்தவா் கி.ஆ.பெ.விசுவநாதம்: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன்
பள்ளிக்கும், கல்லூரிக்கும் போகாமல் ஒருவா் மிகச் சிறந்த தமிழறிஞராக இருக்க இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவா் கி.ஆ.பெ.விசுவநாதம் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரி










