தேசியக் கொடிகளை ஆா்வமுடன் வாங்கிச் செல்லும் ஆசிரியா்கள்!
சுதந்திர தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் ஏற்றுவதற்காக தேசியக் கொடிகளை பள்ளி ஆசிரியா்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.









