போதைப்பழக்கத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் ‘காவல் மன்றம்’ தொடக்கம்: அணைக்கட்டில் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
போதைப் பழக்கத்திலிருந்து மாணவா்களை பாதுகாக்க, அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் மன்றத்தை வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.









