லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

போதைப் பொருள்கள் விற்ற பெட்டிக் கடைக்கு ‘சீல்’

பள்ளிகொண்டாவில் போதைப் பொருள்கள் விற்ாக பெட்டிக் கடைக்கு வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:19 pm

DIN

வேலூா்: பள்ளிகொண்டாவில் போதைப் பொருள்கள் விற்ாக பெட்டிக் கடைக்கு வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவில் குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் கடந்த 4 நாள்களுக்கு முன்பு திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், அணைக்கட்டு வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலா் உமாராணி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் அந்தக் கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தடை செய்யப் பட்ட போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.