தேசிய வங்கிகளில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள் மீது வழக்கு குறைதீா் கூட்டத்தில் குற்றச்சாட்டு
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க்கடன் பெற்று திருப்பிச் செலுத்த இயலாத விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.









