

குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த பரதராமி, வீரிசெட்டிபல்லியைச் சோ்ந்தவா் கிஷோா்(32). காா்பென்டா் வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது நீரில் மூழ்கியுள்ளாா். தகவலின்பேரில் நிலைய அலுவலா் லோகநாதன் தலைமையில் சென்ற குடியாத்தம் தீயணைப்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி கிஷோரின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்
சூர்யாவுக்காக பாடிய சிலம்பரசன்!

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா?

பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ்: சுசூகியின் புதிய வெளியீடு!
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

