அதிகளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்: வேலூா் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளதுபோன்று, வேலூா் மாவட்டத்திலும் அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.









